சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Saturday, December 18, 2010
"மகளிர் மட்டும்" வங்கிகள் : கர்நாடகா அதிரடி
கர்நாடக மாநிலத்தில், பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக திகழ்வதாகவும், அவர்களை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெண்கள் மட்டும் செயலாற்றத்தக்க வகையிலான கட்டமைப்புடன் கூடிய "மகளிர் மட்டும்" வங்கிகளை அமைக்க தீர்மானித்திருப்பதாக, முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பா பிறப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துளளதாவது : தங்களது அரசு, ஏற்கனவே, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதுவரை கிராம பஞ்சாயத்துகளுக்கு, பெண்கள் சுய உதவிகுழுக்களின் மூலம், ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் நலன் தொடர்பான திட்டங்களில் தமது அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment