சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Wednesday, December 1, 2010
எஸ்டிடிக்கு "கதம் கதம்" : அசத்தியது பிஎஸ்என்எல்
புதுடில்லி: அனைத்து மாநிலங்களுக்குகிடையேயான எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை பிஎஸ்.என்.எல்., நிறுவனம் குறைத்துள்ளது.இந்த கட்டணம குறைப்பு தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே பொருந்தும். நாடு முழுவதும்பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 32 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவற்றில் 26.2 மில்லியன் மக்கள் லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசியையும்,5.8 மில்லியன் மக்கள் வில் என்றழைக்கப்படும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 2 நிமிடங்கள் வரை பயன்படுத்தும் எஸ்டிடி கட்டணம் 80 பைசா என வசூலிக்கப்படுகிறது. இனிமேல் இவை 3 நிமிடங்களுக்கு 80 பைசா என வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம் அனைத்து பிசிஓக்களுக்கும் பொருந்தும். முதல் 300 கால்களுக்கு , 3 நிமிட கால அளவிற்கு 80பைசா என்ற கட்டணத்திலும், அதற்குமேல் பயன்படுத்ததும் போது அதிகபட்சமாக ஒரு ரூபாய் இருபது பைசா என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எஸ்டிடி கட்டணம் நீக்கப்பட்டு உள்ளூர் அழைப்பு கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment