ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில் நிற்க நேரிடுகிறது.குடிகாரனை கவனித்த பாதிரியார்,”நீ இயேசுவை பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்கிறார்.
அதற்கு குடிகாரனும் “ஆம் பார்க்க விரும்புகிறேன்” என்கிறான்.
பாதிரியார் குடிகாரனின் தலையினை பிடித்து ஆற்றுக்குள் அழுத்திவிட்டு பிறகு வெளியே இழுத்து "இயேசுவை பார்த்தாயா?" என்கிறார்.
குடிகாரன் “இல்லை இயேசுவை பார்க்கல”
மறுபடியும் நீருக்குள் குடிகாரனை முன்பை விட கொஞ்சம் அதிக நேரம் அழுத்திவிட்டு
இப்போது “இயேசுவை பார்த்தாயா” என்கிறார் பாதிரியார்.
குடிகாரன் “இப்போதும் பார்க்கவில்லை”
இப்போது குறைந்தபட்சமாக 30 நொடிகள் நீருக்குள் அழுத்திவிட்டு வேளியே எழுந்ததும்
“இப்போது இயேசுவை பார்த்தாயா?” என்கிறார் பாதிரியார்.
குடிகாரன் “நிச்சயமாக சொல்லுங்க இயேசு இங்கே தான் தொலைந்தாரா?”
(குறிப்பு : சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று என்று ஆங்கில தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது)
அதற்கு குடிகாரனும் “ஆம் பார்க்க விரும்புகிறேன்” என்கிறான்.
பாதிரியார் குடிகாரனின் தலையினை பிடித்து ஆற்றுக்குள் அழுத்திவிட்டு பிறகு வெளியே இழுத்து "இயேசுவை பார்த்தாயா?" என்கிறார்.
குடிகாரன் “இல்லை இயேசுவை பார்க்கல”
மறுபடியும் நீருக்குள் குடிகாரனை முன்பை விட கொஞ்சம் அதிக நேரம் அழுத்திவிட்டு
இப்போது “இயேசுவை பார்த்தாயா” என்கிறார் பாதிரியார்.
குடிகாரன் “இப்போதும் பார்க்கவில்லை”
இப்போது குறைந்தபட்சமாக 30 நொடிகள் நீருக்குள் அழுத்திவிட்டு வேளியே எழுந்ததும்
“இப்போது இயேசுவை பார்த்தாயா?” என்கிறார் பாதிரியார்.
குடிகாரன் “நிச்சயமாக சொல்லுங்க இயேசு இங்கே தான் தொலைந்தாரா?”
(குறிப்பு : சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று என்று ஆங்கில தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது)
No comments:
Post a Comment